கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி அருகே பாலேகவுண்டன் ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் சூளகிரி போலீசார் கைப்பற்றப்பட்டது.
சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
ஏரியில் மூழ்கி இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment