இரண்டு சக்கர வாகனம் திருட்டு : சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 16 May 2022

இரண்டு சக்கர வாகனம் திருட்டு : சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி கலைஞர் நகர் நெடுஞ்சாலை அருகே உள்ள வெங்கடேசன் என்பவரது வீட்டில் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TVS இருசக்கர வாகனம் இரவு சுமார் 1மணி அளவில் இரண்டு நபர்கள் வண்டியின்பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர் இது சம்பந்தமாக பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் திருடனின் புகைப்படம் மற்றும் சCCTV காட்சியை வைத்து காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகிறது இதற்கு முன்பு மொபைல் போன் திருடிச் சென்றுள்ளனர் அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் திருடிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது .

எனவே இப்பகுதியில் சாலை ஓரத்தில் மறைமுகமாக CCTV கேமரா பொருத்தப்பட்ட ல் திருடர்கள் தடுக்கப்படும் என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களின் கருத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட ல் பெரும்பாலான திருட்டுகள் குறைக்கப்படலாம்என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad