கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குட்கா விற்பனை செய்த நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 2 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குட்கா விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சட்டவிரோதமாக குட்கா விற்பனை 

கிருஷ்ணகிரி மாவட்டம்
போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போச்சம்பள்ளி கல்லாவி ரோட்டிலுள்ள மளிகை கடையில்  சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 4,680/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது‌ தெரியவந்நது.

  குட்கா வைத்திருந்த நபரை கைது செய்த போச்சம்பள்ளி போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா வை விற்பணை செய்த வழக்கில் நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad