இதில் சுமார் 150 மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்று காச நோய் வர காரணம், அதன் அறிகுறிகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து அறிந்து பயன் பெற்றனர்.
முன்னதாக இவ்விழாவிற்கு பி.எம். சி கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு. பி. குமார் அவர்கள் தலைமை தாங்கினார், அறங்காவலர் திருமதி பி. மலர் முன்னிலை வகித்தார், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ இயக்குநர் திரு. என். சுதாகரன் அறிமுக உரையாற்றினார், முதல்வர் திரு. என். பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார் மேலும் இவ்விழாவினை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திரு. கி. அருண்குமார் மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருத்தினர். விழா சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment