மின் வாடங்கள் திருடியவர்கள் கைலு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 2 April 2022

மின் வாடங்கள் திருடியவர்கள் கைலு


சூளகிரியில் மின்வாரிய அலுவலகத்தில் மின் வாடங்கள் திருடிய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்
 சூளகிரி காவல் நிலைய பகுதியில் சூளகிரி மின்வாரிய அலுவலகத்தில் கார்த்திக் என்பவர் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருவதாகவும் 30.03.2022 ஆம் தேதி இரவு மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள மின் வாட பாகங்களை வைத்து பராமரித்து வருவதாகவும் அதை பார்வையிட கிரிதரன் என்பவர் போனபோது மின் வாட பாகங்கள் திருடு போய்விட்டதாக கூறியதன் பேரில் 31.03.2022 ஆம் தேதி கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து மின் வாட பாகங்களை திருடிய இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மின் வாட பாகங்களை பறிமுதல் செய்து இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad