தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 2 April 2022

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது,64,000/- பணம் பறிமுதல் 

கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெத்தனப்பள்ளி EB ஆபீஸ் முன்பு உள்ள புளிய மரத்தடியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், பணம் ₹64,000/- ரூபாய் கைப்பற்றி வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad