அதிமுக சார்பில் வெயிலின் தாக்கம் தவிர்க்க தண்ணீர் பந்தல் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 4 April 2022

அதிமுக சார்பில் வெயிலின் தாக்கம் தவிர்க்க தண்ணீர் பந்தல்

அதிமுக சார்பில் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க தண்ணீர் பந்தல் 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி  எம்ஜிஆர் சிலை அருகில், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், தண்ணீர் பந்தல் அமைத்து இளநீர் , குளிர்பானங்கள் , பழங்கள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது

வேப்பனப்பள்ளி  சட்டமன்ற உறுப்பினர் KP.முனுசாமி.BABL, அவர்கள் திறந்து வைத்தார், உடன் கி.கிரி கிழக்கு மாவட்ட செயலாளர், கி,கிரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்
K.அசோக்குமார்.EX. MP அவர்களும், வே.பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் KV.ராமமூர்த்தி மற்றும் வே.பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சைலேஷ்கிருஷ்ணன், மற்றும், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad