கஞ்சா செடி வைத்திருந்தவர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 4 April 2022

கஞ்சா செடி வைத்திருந்தவர் கைது


சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது. கஞ்சா செடிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம்
காவேரிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் குட்டப்பட்டி கிராமத்தில் எதிரியின் வீட்டருகே உள்ள நிலத்தில் கஞ்சா செடிகளை வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவேரிபட்டிணம் காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது எதிரியின் வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை பதப்படுத்தி விற்பனைக்காக வைத்து இருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 12 கிலோ கஞ்சா செடிகளை கைப்பற்றி காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad