இராயக்கோட்டையில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்த இரண்டு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
இராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் கஞ்சா செடிகளை வளர்ப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தொடலாம்பட்டி கிராமத்தில் எதிரியின் நிலத்தில் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கஞ்சா செடிகள் வளர்த்த இரண்டு எதிரிகளை கைது செய்த போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து இரண்டு எதிரிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment