கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 4 April 2022

கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது


இராயக்கோட்டையில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்
இராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் கஞ்சா செடிகளை வளர்ப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தொடலாம்பட்டி கிராமத்தில் எதிரியின் நிலத்தில் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கஞ்சா செடிகள் வளர்த்த இரண்டு எதிரிகளை கைது செய்த போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து இரண்டு எதிரிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad