புதிய காவல் ஆய்வாளருக்கு வரவேற்பு அளித்தனர் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 1 August 2022

புதிய காவல் ஆய்வாளருக்கு வரவேற்பு அளித்தனர்

சூளகிரியில் புதிய காவல் ஆய்வாளருக்கு வரவேற்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக ரஜினி அவர்கள் பொறுப்பேற்றார் புதிய ஆய்வாளரை சூளகிரி காவல்நிலைய போலீசார் வரவேற்றனர் மேலும் சூளகிரி தாலூக பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்களும் , சமூக ஆர்வலர்களும் , அரசியல் கட்சியினரும் , தொழிலதிபர்களும் , அரசு அதிகாரிகளும் வரவேற்றனர்.

மேலும் சூளகிரியில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய மனோகரன் அவர்கள் பதவி உயர்வு பெற்று பர்கூர் காவல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணி மாறுதலில் சென்றார் , மேலும் ஏற்காடு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய ரஜினி அவர்கள் தற்போது சூளகிரி காவல் ஆயாவளராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad