சூளகிரியில் புதிய காவல் ஆய்வாளருக்கு வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக ரஜினி அவர்கள் பொறுப்பேற்றார் புதிய ஆய்வாளரை சூளகிரி காவல்நிலைய போலீசார் வரவேற்றனர் மேலும் சூளகிரி தாலூக பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்களும் , சமூக ஆர்வலர்களும் , அரசியல் கட்சியினரும் , தொழிலதிபர்களும் , அரசு அதிகாரிகளும் வரவேற்றனர்.
மேலும் சூளகிரியில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய மனோகரன் அவர்கள் பதவி உயர்வு பெற்று பர்கூர் காவல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணி மாறுதலில் சென்றார் , மேலும் ஏற்காடு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய ரஜினி அவர்கள் தற்போது சூளகிரி காவல் ஆயாவளராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment