ஒசூர் மேயர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 August 2022

ஒசூர் மேயர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்

ஓசூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மேயர் ஆய்வு 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது நீர்நிலைகள் வேகமாக நிறம்பி வரும்நிலையில்
தாழ்வான பகுதிகளான வார்டு எண்-11, 12 வசந்த் நகர், ராஜீவ் நகர் 7 ஹில்ஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

 மாநகரில் மழைநீரால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் விரைந்து நடவடிக்கை மேற்க்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் சென்னீர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad