அனுமதியின்றி கிரைனட் கல்லை கடத்திய வாகனம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த
கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி To சென்னை NH ரோட்டில் கந்திகுப்பம் மாதா கோவில் முன்பு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி கிரைனட் கல்லை கடத்திய வாகனம் பறிமுதல் செய்து கந்திகுப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment