சாமல்பட்டியில் முன்விரோதம் காரணமாக தாக்கிக்கொண்ட ஐந்து நபர்கள் கைது
சாமல்பட்டி காவல் நிலைய பகுதியில் கூனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாது என்பவருக்கும் சியாமளாவிற்கும் நிலத்தில் வழி பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் 08.02.2022 ஆம் தேதி நிலத்தில் தண்ணீர் பைப் போடுவது சம்பந்தமாக மாதுவிக்கும் சியாமளாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டி, மாது மற்றும் அவரது மகன்கள் சியாமளாவை அடித்து விட்டதாகவும், சியாமளா மற்றும் அவரது குடும்பத்தினர் மாதுவை அடித்துவிட்டதாக இரு தரப்பினரும் காவல் நிலையம் வந்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து 25.02.2022 ஆம் தேதி வழக்கின் ஐந்து எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment