கிருஷ்ணகிரி அருகே பூட்டை உடைத்து திருடிய நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 26 February 2022

கிருஷ்ணகிரி அருகே பூட்டை உடைத்து திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகரில் சந்தன பாண்டியன் என்பவர் வசித்து வருவதாகவும் 09.02.2022 ஆம் தேதி அவரது வீட்டை பூட்டி சாவியை ஜன்னலுக்கு வெளியே ஷூவில் மறைத்து வைத்துவிட்டு சென்றதாகவும், வேலை முடித்து வந்து பார்க்கும் பொழுது அடையாளம் தெரியாத நபர் பூட்டை திறந்து ஐந்து பவுன் தங்க செயினை திருடிச் சென்று விட்டதாக சந்தன பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad