கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகரில் சந்தன பாண்டியன் என்பவர் வசித்து வருவதாகவும் 09.02.2022 ஆம் தேதி அவரது வீட்டை பூட்டி சாவியை ஜன்னலுக்கு வெளியே ஷூவில் மறைத்து வைத்துவிட்டு சென்றதாகவும், வேலை முடித்து வந்து பார்க்கும் பொழுது அடையாளம் தெரியாத நபர் பூட்டை திறந்து ஐந்து பவுன் தங்க செயினை திருடிச் சென்று விட்டதாக சந்தன பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Post Top Ad
Saturday, 26 February 2022
கிருஷ்ணகிரி அருகே பூட்டை உடைத்து திருடிய நபர் கைது
Tags
# ஓசூர்

About தமிழக குரல் - கிருஷ்ணகிரி.
ஓசூர்
Tags
ஓசூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment