கிருஷ்ணகிரியில் தகராறு செய்து வீட்டை சேதப்படுத்திய நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோமார்பேட்டையில் நந்தினி என்பவர் வசித்து வருவதாகவும் 25.02.2022 ஆம் தேதி அவரது பக்கத்து வீட்டிலிருக்கும் எதிரி குடித்துவிட்டு தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் இதனை நந்தினி கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது வீட்டின் சீட்டை உடைத்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக நந்தினி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment