அனுமதியின்றி மணல் கடத்திய வாகனம் பறிமுதல்
கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது பொன்மலை கோயில் வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி மணல் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மேலும் புகாரின் பேரில் தாலுக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment