கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி கிரேனட் கல் கடத்தல் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 28 February 2022

கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி கிரேனட் கல் கடத்தல்

சட்டவிரோதமாக கிரைனட் கற்கள் கடத்திய நபர் கைது, வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளத்தூர் கிராமத்தில் கிரானைட் கற்கள் கடத்துவதாக பர்கூர் வட்டாட்சியர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்து அரசு அனுமதி இன்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த வாகனத்தையும், நபரையும் மத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad