கிருஷ்ணகிரி அருகே முன்விரோதம் காரணமாக தகராறு செய்த நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் ஆடாலம் கிராமத்தில் மணியம்மாள் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நபராக்கும் சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் 18.02.2022 ஆம் தேதி மணியம்மாள் அவரது வீட்டின் மாடியில் இருந்தபோது எதிரிக்கும் மணியம்மாளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு எதிரி தாகத வார்த்தையால் திட்டி கட்டையால் தனது முதுகில் அடித்து தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி மிரட்டி சென்றதாக மணியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர் இதன் சம்மந்தமாக எதிரியை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment