சட்டவிரோதமாக சூதாடிய மூன்று நபர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
குருபரப்பள்ளி காவல் நிலைய பகுதியில் சாமந்தமலை ஊருக்கு வடக்கே உள்ள வனப்பகுதியில் சட்டவிரோதமாக சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குருபரப்பள்ளி காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சோதனை செய்த போது சூதாடிக்கொண்டிருந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரூ.100/- பணம் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment