பெண்ணிடம் நகை பறித்த வழக்கின் எதிரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கொடுத்த உத்தனப்பள்ளி காவல் நிலைய போலீசார்
கிருஷ்ணகிரி மாவட்டம்
உத்தனப்பள்ளி காவல் நிலைய பகுதியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்கள் 21.03.2022 ஆம் தேதி எதிரிக்கு நகை பறித்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனை+1,000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் எதிரியை வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment