கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கார் ஓட்டுனர் கொலை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 1 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கார் ஓட்டுனர் கொலை

ஓசூர் அருகே கார் டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட  அந்திவாடி மைதானம் அருகே, அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் உதயகுமார்(32) என்பவரை மர்மநபர்கள் கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் கொலை செய்யப்பட்ட நபர் 2020 ஆம் வருடம் அடிதடி வழக்கில் சிறை தண்டனையில் இருந்து விடுதலையாகி கார் ஓட்டுனராக பணியற்றி வந்ததாக கூறப்படுகிறது.


உதய்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் இந்த கொலை சம்வம் குறித்து ஓசூர் மத்திகிரி போலிசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad