ஓசூர் அருகே கார் டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலைகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அந்திவாடி மைதானம் அருகே, அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் உதயகுமார்(32) என்பவரை மர்மநபர்கள் கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் கொலை செய்யப்பட்ட நபர் 2020 ஆம் வருடம் அடிதடி வழக்கில் சிறை தண்டனையில் இருந்து விடுதலையாகி கார் ஓட்டுனராக பணியற்றி வந்ததாக கூறப்படுகிறது.உதய்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.மேலும் இந்த கொலை சம்வம் குறித்து ஓசூர் மத்திகிரி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Post Top Ad
Tuesday, 1 March 2022
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கார் ஓட்டுனர் கொலை
Tags
# ஓசூர்

About தமிழக குரல் - கிருஷ்ணகிரி.
ஓசூர்
Tags
ஓசூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment