அனுமதியின்றி கிரைனைட் கற்களை கடத்திய வாகனம் பறிமுதல்கிருஷ்ணகிரி மாவட்டம்பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் ரோந்து பணியின்போது ஜெகதேவி பேருந்து நிறுத்தம் வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி மூன்று கிரைனைட் கற்துண்டுகளை கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து பர்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Post Top Ad
Tuesday, 1 March 2022
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அனுமதியின்றி கிரேனட் கல் கடத்திய வாகனம் பறிமுதல்
Tags
# பர்கூர்

About தமிழக குரல் - கிருஷ்ணகிரி.
பர்கூர்
Tags
பர்கூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment