கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அனுமதியின்றி கிரேனட் கல் கடத்திய வாகனம் பறிமுதல் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 1 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அனுமதியின்றி கிரேனட் கல் கடத்திய வாகனம் பறிமுதல்


அனுமதியின்றி கிரைனைட் கற்களை  கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் ரோந்து பணியின்போது ஜெகதேவி  பேருந்து நிறுத்தம்  வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி  சோதனை செய்ததில் அனுமதியின்றி மூன்று கிரைனைட் கற்துண்டுகளை    கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து பர்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad