கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் போதை பொருள் கடத்திய நபர்கள் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 1 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் போதை பொருள் கடத்திய நபர்கள் கைது


22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த நான்கு நபர்களை கைது  செய்த  கெலமங்கலம் காவல் நிலைய போலீசார்

கிருஷ்ணகிரி மாவட்டம்
 கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கெலமங்கலம் காவல் நிலைய போலீசார்  ஓசூர் TO கெலமங்கலம் சாலையில் உள்ள பைரமங்கலம் ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான வகையில் மூட்டைகளை வைத்துக்கொண்டிருந்த நபர்களை சோதனை செய்தபோது  தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹  50,000/- ஆயிரம் ரூபாய் மதிப்பிலான  22 கிலோ கஞ்சா இருந்தது, கஞ்சாவை கடத்தி வந்த நான்கு நபர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad