22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த நான்கு நபர்களை கைது செய்த கெலமங்கலம் காவல் நிலைய போலீசார்கிருஷ்ணகிரி மாவட்டம்கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கெலமங்கலம் காவல் நிலைய போலீசார் ஓசூர் TO கெலமங்கலம் சாலையில் உள்ள பைரமங்கலம் ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான வகையில் மூட்டைகளை வைத்துக்கொண்டிருந்த நபர்களை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 50,000/- ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 22 கிலோ கஞ்சா இருந்தது, கஞ்சாவை கடத்தி வந்த நான்கு நபர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Post Top Ad
Tuesday, 1 March 2022
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் போதை பொருள் கடத்திய நபர்கள் கைது
Tags
# கெலமங்கலம்

About தமிழக குரல் - கிருஷ்ணகிரி.
கெலமங்கலம்
Tags
கெலமங்கலம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment