செல்போன் கேட்டு மிரட்டிய மூன்று நபர்கள் கைதுகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்டதேசிங்கு நகர் பகுதியில் சமீர் என்பவர் கம்பெனியை நடத்தி வருவதாகவும், 28.02.2022 ஆம் தேதி 10.15 மணிக்கு கம்பெனியில் வேலை செய்யும் பாரூக்,பப்பு தாஸ் என்பவர்கள் கம்பெனிக்கு பின்புறம் உள்ள தைலந்தோப்பில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த நான்கு எதிரிகள் அவர்களிடம் இருந்த செல்போனை கேட்டு மிரட்டி கொண்டிருந்தபோது சமீர் சத்தம் கேட்டு அங்கு சென்று கேட்டதற்கு நான்கு நபர்கள் சமீரை கெட்டவார்த்தையால் பேசி கைகளால், கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக சமீர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மூன்று எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Post Top Ad
Tuesday, 1 March 2022
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போன் கேட்டு மிரட்டிய நபர்கள் கைது
Tags
# ஓசூர்

About தமிழக குரல் - கிருஷ்ணகிரி.
ஓசூர்
Tags
ஓசூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment