கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 1 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்ப்பாக ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்ததின் பேரில் ஊத்தங்கரை ஒன்றியம் சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது .

 

இதில் சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் M.அஹமத்பாஷா, துணை தலைவர்.அரிமா R.சரவணன் ஊராட்சி செயலாளர் R.சண்முகம் வார்டு உறுப்பினர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரபணியாளர்கள் சங்க  மாநில தலைவர் K.லட்சுமணன் மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தின் ஊத்தங்கரை ஒன்றிய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ.மணி மற்றும் சிங்காரப்பேட்டை கிளை நிர்வாகி அ.விசு மற்றும் தன்னார்வலர்கள்  பொதுமக்கள் இந்த நிகழ்வில்  கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad