சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் கடத்திய நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
31.03.2022
தளி காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு மதகொண்டப்பள்ளியில் வெளிமாநில மதுபானம் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது வெளிமாநில மதுபானம் கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து வெளிமாநில மதுபானம் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றி வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment