மதுபானம் கடத்திய நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 31 March 2022

மதுபானம் கடத்திய நபர் கைது


சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்
31.03.2022

தளி காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு  போலீசாருக்கு  மதகொண்டப்பள்ளியில் வெளிமாநில மதுபானம் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது வெளிமாநில மதுபானம் கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து வெளிமாநில மதுபானம் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றி வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad