வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 31 March 2022

வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது


உத்தனப்பள்ளியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபர் கைது 

 கிருஷ்ணகிரி உத்தனப்பள்ளி காவல் நிலைய பகுதியில் சாமனப்பள்ளியில் ரேவதி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும் 30.03.2022 ஆம் தேதி காலை 09.40 மணிக்கு சாமனப்பள்ளி கூட்ரோடில் இறங்கி சர்ச் முன்பு பள்ளிக்கு நடந்து வந்த போது பின்னால் வந்த எதிரி கழுத்தில் அணிந்திருக்கும் செயினை பிடித்து இழுக்கும்போது ரேவதி திருடன் திருடன் என கத்தி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து எதிரியை கைது செய்து நிலையம் கொண்டு வந்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad