சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய இரண்டு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் கெலமங்கலம் To ராயக்கோட்டை ரோடு ஜக்கேரி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தார். கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் இரண்டு கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் கைப்பற்றி காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment