கஞ்சா கடத்திய நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 31 March 2022

கஞ்சா கடத்திய நபர் கைது


சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய இரண்டு  நபர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்
 கெலமங்கலம்  காவல் நிலைய பகுதியில் கெலமங்கலம் To ராயக்கோட்டை ரோடு ஜக்கேரி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தார். கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை  கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் இரண்டு கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் கைப்பற்றி காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad