ஓசூர் அருகே மகளிர் தினத்தன்று தகாத வார்த்தையால் திட்டிய வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பட்டதாரி ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியை வட்டார கல்வி அலுவலர் தகாத வார்த்தையால் திட்டியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தளி காவல்நிலையத்தில் ஆசிரியை புகார் அளித்துள்ளார்
ஆசிரியை அளித்த புகாரில் பேரில் தளி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment