கிருஷ்ணகிரி மாவட்டம்
போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் போச்சம்பள்ளி பேருந்து நிலையத்திலுள்ள முருகன் பூஜை கடை முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள்,₹350 பணம் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment