இந்திய தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி நடைப்பெற்று வருகிறது.
25 ஜனவரி முதல் மார்ச் 15 முதல் போட்டிகள் நடைப்பெற்று வரும் நிலையில்
வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் எனது வாக்கு எனது எதிர்காலம் , மற்றும் ஒரு வாக்கின் வலிமை என்ற தலைப்பில் வினாற விடை , கொணொலி தயாரிக்கும் போட்டி , வாக்காளர் குறித்து பாட்டு போட்டி , விளம்பரங்கள் வடிவமைப்பு போட்டி , வாசகம் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன .
மேலும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் பரிசு பொருட்கள் , இந்திய தேர்தல் ஆணையத்தில் சான்றிதழ் பரிசுகள் , உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் நீலமேகம் கலந்துக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகான அறிவிப்பை பொதுமக்களுக்கு வெளியிட்டார்
No comments:
Post a Comment