கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 4 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது


சட்டவிரோதமாக சூதாடிய ஆறு நபர்கள்  கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் 
       குருபரபள்ளி காவல் நிலைய பகுதியில்
சிந்தகும்பனப்பள்ளி TO ஆனாந்தபுரம் செல்லும் ரோட்டில் உள்ள பாறையின் மேல்  சூதாடுவதாக கிடைத்த  தகவலின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் அங்கு விரைந்து சோதனை செய்த போது சூதாடிய ஆறு
நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள்,₹350/- ரூபாய் பணம், பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து  வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad