கிருஷ்ணகிரி மாவட்டம்
குருபரபள்ளி காவல் நிலைய பகுதியில்
சிந்தகும்பனப்பள்ளி TO ஆனாந்தபுரம் செல்லும் ரோட்டில் உள்ள பாறையின் மேல் சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் அங்கு விரைந்து சோதனை செய்த போது சூதாடிய ஆறு
நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள்,₹350/- ரூபாய் பணம், பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment