கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தேன்கனிகோட்டை காவல் நிலைய பகுதியில் பேட்டராயன் சாமி கோவில் அருகே உள்ள காலி இடத்தில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் தேன்கனிகோட்டை போலீசார் அங்கு விரைந்து சோதனை செய்த போது சூதாடிய 6
நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள்,₹4500/- ரூபாய் பணம்,
பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment