ஊத்தங்கரை அருகே பராமரிப்பின்றி கிடக்கும் அங்கன்வடி மையம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 9 March 2022

ஊத்தங்கரை அருகே பராமரிப்பின்றி கிடக்கும் அங்கன்வடி மையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வேங்கடதான்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஊர் புற நூலகம் ஊராட்சி கிராம சேவை மைய கட்டிடம் சுமார் அரை ஏக்கர் பரப்பில் மூன்று கட்டிடங்களும் வரிசை வாரியாக உள்ளது இந்த வளாகம் முழுவதும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் புதர் மண்டி காணப்படுகிறது மேலும் இந்த அங்கன்வாடி மையத்தில் இப்பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் நிலையில் சீரான குடிநீர் வசதிகளும் சுகாதார வளாகம் மும் இல்லை மேலும் அங்கன்வாடி மையம் சுற்றிலும் சுமார் 5 அடி ஆழத்திற்கு கழிவுநீர் கால்வாய் திறந்தவெளியில் உள்ளது எனவே இந்த பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் முன் புதர்களை அகற்றி சீர்செய்ய வேண்டும் என்று கழிவுநீர் வாய்க்கால்களை அசம்பாவிதம் ஏற்படும் முன் சரி செய்ய வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்களும் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad