அனுமதியின்றி கிரைனட் கல்லை கடத்திய இரண்டு வாகனம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது உத்தனப்பள்ளி TO சூளகிரி ஜங்ஷன் வழியாக வந்த இரண்டு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி கிரைனட் கல்லை கடத்திய இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment