கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-19ல் கனகதாச லேவுட் பகுதியில் ரூபாய் சுமார் 25 இலட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்கு பூமிபூஜை செய்து மாநகர மேயர் திரு.S.A.சத்யாEx.MLA அவர்கள் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் C.ஆனந்தையா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம்,
மாமன்ற உறுப்பினர் சசி தேவ், காந்திமதி கண்ணன், கழக நிர்வாகிகள் ஜெய்ஆனந்த், சங்கர், சிவபாலன் வார்டு நிர்வாகிகள், விவேக், சுதாகர், ராமமூர்த்தி, ராஜேந்திரன்,விநாயகம், சுரேஷ், அசோக், ஆறுமுகம், சின்னசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment