காவேரிப்பட்டணத்தில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 8 March 2022

காவேரிப்பட்டணத்தில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
08.03.2022
காவேரிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் மோரனஅள்ளி இந்தியன் வங்கி அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவேரிபட்டிணம்
 காவல் நிலைய போலீசார் சென்று சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 1,100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad