சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
08.03.2022
காவேரிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் மோரனஅள்ளி இந்தியன் வங்கி அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவேரிபட்டிணம்
காவல் நிலைய போலீசார் சென்று சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 1,100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment