காவேரிபட்டிணத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
08.03.2022
காவேரிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் காவேரிபட்டிணம் பேருந்து நிலையத்திலுள்ள கடை அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள்,₹220/- பணம் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment