கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் ஆடு மேய்ப்பவரிடம் தகராறு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 7 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் ஆடு மேய்ப்பவரிடம் தகராறு


தளியில் ஆடு மேய்ப்பது சம்மந்தமாக தகராறு செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்
06.03.2022 அன்று 
தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதேகவுண்டன் தொட்டி கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், மேற்படி நிலத்தில் அதே ஊரை சேர்ந்த எதிரியின் ஆடுகள் மேய்ந்தது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகவும், 04.03.2022ஆம்  நாராயணன் வீட்டின் முன்பு வந்து பிரச்சனை செய்து, கெட்ட வார்த்தைகளால் திட்டி எதிரி கையில் வைத்திருந்த வெட்டும் கொடுவாளால் நாராயணன் நடு தலையில் அடித்து ரத்த காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad