சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி To திருவண்ணாமலை ரோட்டில் ஐகுந்தம் கூட்ரோடு அருகே உள்ள எதிரியின் பெட்டிக் கடையின் பின்புறம் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்த போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றி காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment