இராயக்கோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 11 March 2022

இராயக்கோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது


சட்டவிரோதமாக சூதாடிய நான்கு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்
       இராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் இராயக்கோட்டை TO சூளகிரி ரோட்டில் கொப்பகரை கள்ளுவண்டி பெருமாள் என்பவரின் வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் இராயக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சோதனை செய்த போது சூதாடிக்கொண்டிருந்த நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள்,₹350/- ரூபாய் பணம்
பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad