கடந்த 19. 03. 2022 அன்று கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே 70 வயது மதிக்கத்தக்க வயதான நபர் உடல் நலமின்றி இருந்தவரை 108 மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உடல்நலம் சரியில்லாமல் இருந்து இறந்துவிட்டார் அவருடைய பெயர் விலாசம் தெரியவில்லை இந்த புகைப்படத்தில் கண்ட நபர் தங்களுக்கு தெரிந்தால் உடனடியாக கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும் சட்டை பாக்கெட்டில் பெங்களூரிலிருந்து வந்ததற்கான டிக்கெட் மட்டும் உள்ளது இவரைப் பற்றி தெரிந்தால் உடனடியாக கீழ்கண்ட
தொலைபேசியை தொடர்பு கொள்ளவும் Cell No. 9498101110 Krishnagiri Taluk PS
No comments:
Post a Comment