கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி அருகே மேல் கொச்சாவூர் கிராமத்தில் குடும்பத்தகராறில் மனைவியை கணவன் கழுத்து அறுத்து கொலை
பசப்பா ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் தரமாக மாதேவியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார்
ஆனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்
சடலத்தை கைப்பற்றி அஞ்செட்டி போலீசார் விசாரணை
No comments:
Post a Comment