விலை வீழ்ச்சி காரணமாக சாலையிலே கொட்டப்படும் தக்காளி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 22 March 2022

விலை வீழ்ச்சி காரணமாக சாலையிலே கொட்டப்படும் தக்காளி

தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, வேப்பனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி ,உத்தனப்பள்ளி, இராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தக்காளி பயிரிடப்படுகிறது.

தற்போது தக்காளியின் விலை வீழ்ச்சி காரணமாக தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்ட தக்காளி விலை வீழ்ச்சி காரணமாக சாலையிலே கொட்டப்படுகிறது.


  வீழ்ச்சி காரணமாக விலையில்லாமல் போன தக்காளி சாலையிலே மனமுடைந்து கொட்டப்படுகிறார்கள் விவசாயிகள்

No comments:

Post a Comment

Post Top Ad