கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுடன் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் சூளகிரி உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் மு.சம்பத்குமார், குஷி கிளினிக் தொண்டு நிறுவன ஊழியர்கள் சத்திய மூர்த்தி , சுப்பிரமணி JCI லோகேஷ் மற்றும் ஆசிரியர்கள் , தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment