பர்கூர் அருகே சாராயம் காய்ச்சிய இரண்டு நபர்கள் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 8 March 2022

பர்கூர் அருகே சாராயம் காய்ச்சிய இரண்டு நபர்கள் கைது


சாராயம் காய்ச்சிய இரண்டு நபர்கள் கைது, ஐந்து லிட்டர் சாராயம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் காவல் நிலைய பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் பர்கூர் போலீசார் தம்மா கவுண்டனுர் எதிரியின் வீட்டு எதிரில் உள்ள காட்ணாம் மலை அடிவாரத்தில் சென்று சோதனை செய்த போது சாராயம் காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம்யிருந்து 200லிட்டர் ஊறல், ஐந்து லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து எதிரிகளுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad