கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மதுபானம் கடத்திய நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 5 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மதுபானம் கடத்திய நபர் கைது


சட்டவிரோதமாக மதுபானம் கடத்தி வந்த நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த
சிப்காட் காவல் நிலைய பகுதியில் ESI ரிங் ரோடு அருகில் சிப்காட் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது மதுபானம் வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து மதுபானம் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad