சூளகிரியில் தனியார் பள்ளியில் உலக மகளீர் தின விழா கொண்டாட்டப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 30 கற்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு உலகிலுள்ள மகளீர் சாதனைகள் மற்றும் வெற்றிகள் குறித்து விளக்கப்பட்டது .
மேலும் உலக மகளீர் தின கொண்டாடும் விதமாக பள்ளியில் பரத நாட்டியம் மற்றும் மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவை நடைப்பெற்றன.
நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் மணிமாறன் , பள்ளி ஆலோசகர் கமலேஷன் மற்றும் இந்தியன் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் மாஸ்டர் பவித்ர ராமன் , ஊடக பிரிவு சினிவாசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர்
No comments:
Post a Comment