கிருஷ்ணகிரியில் ஆதரவற்றோரை மீட்ட அறம் சிகரம் அறக்கட்டளை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 4 March 2022

கிருஷ்ணகிரியில் ஆதரவற்றோரை மீட்ட அறம் சிகரம் அறக்கட்டளை

ஆதரவற்றோரை மீட்ட அறம் சிகரம் அறக்கட்டளை

 காரிமங்கலம் பகுதியை சேர்ந்த பிரியா எனற பெண்  கிருஷ்ணகிரி இராயக்கோட்டை மேம்பாலம் அருகில் யாசகம் செய்து பிழைத்துவந்தார், 
இவர் சாலை விபத்தில் இடது கால் இழந்தவர், இன்று மேம்பாலம் அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்துவிட்டார், இவரை மீட்ட கிருஷ்ணகிரி அறம் சிகரம் அறக்கட்டளை நிறுவனர் கோபிநாத்
ஆடைகளை மாற்றி, இவரை 
ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் 
சேர்த்தனர், மேலும் இவர் 
யாசகம் செய்து வைத்திருந்த 
பணம் சுமார் 4700/ ரூபாயை 
இல்ல காப்பாளர் உமாமகேஸ்வரியிடம் ஒப்படைக்கபட்டது .

என்றும் மக்கள் பணியில்  
மு.கோபிநாத் அறம்சிகரம் அறக்கட்டளை கிருஷ்ணகிரி மாவட்டம்

No comments:

Post a Comment

Post Top Ad