உத்தனப்பள்ளியில் தங்க நகை கடன் தள்ளுபடி
தமிழக முதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி முருகன் அவர்களின் ஆணைக்கிணங்க உத்தனப்பள்ளி KK.11. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஐந்து சவரன்க்குள் பெற்றுள்ள நகை கடன் தள்ளுபடி செய்து பயனாளிகளுக்கு அவர்களின் நகைகள் திருப்பி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் கூட்டுறவு வங்கி தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிஸ் சினிவாசன் தெற்கு ஒன்றிய செயலாளர் பி வெங்கடேஷ் கவுன்சிலர் வேலு மற்றும் கூட்டுறவு வங்கி செயலாளர் ரவி மற்றும் சுப்பிரமணி சுரேஷ் பாபு வார்டு நம்பர் வாசு மற்றும் ஊர் பொது மக்கள் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment